ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-11 18:29 GMT

திருச்சி ஶ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இருந்து ராஜகோபுரம் வரை உள்ள ரோட்டின் மேல்புறம் நிழல்தரும் நடைமேடை சில ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்களுக்காகவும், பொதுமக்களின் வசதிக்காகவும் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது யாரும் நடைமேடையில் நடந்து செல்ல இயலாதவாறு ஆங்காங்கே உள்ள கடைக்காரர்களும், நடைபாதை வியாபாரிகளும் நிரந்தர ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்