புதுச்சேரி துய்மா வீதியில் மழையில் சாய்ந்த மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டு சாலையோரம் கிடைக்கிறது. அவை பல நாட்களாக அகற்றப்படாமல் கிடப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
புதுச்சேரி துய்மா வீதியில் மழையில் சாய்ந்த மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டு சாலையோரம் கிடைக்கிறது. அவை பல நாட்களாக அகற்றப்படாமல் கிடப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?