வாகனஓட்டிகள் சிரமம்

Update: 2022-08-25 16:04 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதி சாலையில் நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இதனால் சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் இரவுநேரங்களில் சாலையில் செல்வோரை துரத்தி சென்று கடிக்கிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்