மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதிகளில் நாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் சாலையில் நடக்கவே மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.