விருதுநகர் மாவட்ட மைய நூலகத்திற்கு அருகே அடிக்கடி ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடக்கிறது. இதனால் இந்த நூலகத்திற்கு வரும் வாசகர்கள், மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் போராட்டம் நடத்தாமல் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்ட மைய நூலகத்திற்கு அருகே அடிக்கடி ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடக்கிறது. இதனால் இந்த நூலகத்திற்கு வரும் வாசகர்கள், மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் போராட்டம் நடத்தாமல் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.