பாலத்தில் தேங்கும் ஆகாய தாமரைகள்

Update: 2022-08-21 14:19 GMT

காரணம்பாளையம் காவிரி ஆற்றில் புகழூர் வாய்க்கால் தொடங்கி கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டி அம்மன் கோவில் வழியாக புகளூர் வாய்க்கால் செல்கிறது. இந்த புகழூர் வாய்க்காலில் தண்ணீரில் ஏராளமான ஆகாய தாமரைகள் மிதந்து சென்று பாலத்துறை பகுதியில் உள்ள பாலத்தில் தேங்கி நிற்கின்றன. இதனால் வாய்க்கால் வழியாக செல்லும் தண்ணீர் வேகமாக செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்