இருக்கைகள் இன்றி பயணிகள் அவதி

Update: 2022-08-21 13:53 GMT
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மணப்பாறைக்கு வந்து செல்லும் பயணிகளுக்காக மணப்பாறை பஸ் நிலையத்தில் இருக்கை வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளதால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி