தொல்லை தரும் நாய்கள்

Update: 2022-08-21 10:10 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. நாய்கள் துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனஓட்டிகளை நாய்கள் துரத்துவதால் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்