பொதுக்கழிவறை இன்றி மக்கள் அவதி

Update: 2022-08-19 11:52 GMT

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதி மற்றும் பஸ் நிறுத்தத்தில் இயற்கை உபாதைக்கு செல்ல பொது கழிவறைகள் இல்லாததால் பஸ் பயணிகள் மற்றும் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நீண்ட தூரங்களில் இருந்து வரும் பஸ் பயணிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை காய்கறி வியாபாரத்திற்கு வரும் வியாபாரிகள் இயற்கை உபாதைக்கு செல்ல சரியான கழிவறை வசதி இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.   

மேலும் செய்திகள்

மயான வசதி