பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பஸ் நிலையத்தில் பொதுமக்கள் நிற்கும் இடத்திலேயே தொடர்ச்சியாக விளம்பர பதாகைகளை வைக்கிறார்கள். தற்போது காற்றடி மழை காலம் என்பதால் இந்த பதாகைகள் பொதுமக்கள் மீது விழுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.