சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சாலைகளிலேயே கால்நடைகள் அதிக அளவில் நடமாடுகின்றன. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.