புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ரொட்டி, பால் திட்டம் அமலில் இருந்தது. கடந்த சில மாதங்களாக அது நிறுத்தப்பட்டு விட்டது. எனவே, மீண்டும் ரொட்டி, பால் திட்டத்தை அமல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ரொட்டி, பால் திட்டம் அமலில் இருந்தது. கடந்த சில மாதங்களாக அது நிறுத்தப்பட்டு விட்டது. எனவே, மீண்டும் ரொட்டி, பால் திட்டத்தை அமல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.