பொதுமக்கள் அச்சம்

Update: 2022-08-17 14:11 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள பெண்கள், குழந்தைகள் சாலையில் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்