நாய்கள் தொல்லை

Update: 2022-08-17 13:47 GMT

விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி பஞ்சாயத்து அமீர்பாளையம் கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் பன்றிகள் மற்றும் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தொல்லை தரும் நாய்கள் மற்றும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்