பன்றிகள் தொல்லை

Update: 2022-08-17 13:43 GMT

விருதுநகர் மாவட்டம் கோவிந்தநல்லூர் ஊராட்சி ருத்திரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு சுகாதார கேடு விளைவிக்கும் வகையில் பன்றிகள் அதிகமாக சுற்றி திரிகிறது. இந்த பன்றிகள் விளைநிலங்களை பாழ்படுத்துகிறது. எனவே பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்