தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பஜாரில் நான்கு வழிச்சாலை உள்ளது. இந்த சாலையில் வழிகாட்டி பலகை ஒன்று இருந்தது. ஆனால் தற்போது அதனை காணவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் திணறி வருகிறார்கள். எனவே, வழிகாட்டி பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.