தெருநாய்கள் தொல்லை

Update: 2022-08-17 11:07 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் ஊராட்சியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்