ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி அருகே சேரங்கை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட மைதானம் இல்லாததால் சாலையில் வந்து விளையாடுகின்றனர். எனவே அதிகாரிகள் இந்தப்பள்ளியில் மாணவர்கள் பள்ளியின் உள்ளேயே விளையாட மைதானம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.