திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா அருகே உள்ள பயணிகள் நிழற்குடையில் மர்ம நபர்கள் குப்பைகளை போட்டுச்செல்கின்றனர். இதனால் நிழற்குடையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா அருகே உள்ள பயணிகள் நிழற்குடையில் மர்ம நபர்கள் குப்பைகளை போட்டுச்செல்கின்றனர். இதனால் நிழற்குடையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.