பொதுமக்கள் அவதி

Update: 2022-08-15 17:38 GMT

மதுரை அவனியாபுரம் பராசக்தி நகர் பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் உள்ளன. இரவு நேரங்களில் சாலையில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை பயமுறுத்துகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கே பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் இந்த நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்