நடைபாதை ஆக்கிரமிப்புகள்

Update: 2022-08-15 15:55 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பஜார் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் கடைகள் வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அவ்வழியே நடந்து செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்