கடும் துர்நாற்றம்

Update: 2022-08-15 15:03 GMT

கோவை கணபதி கவுண்டர் தோட்டம் பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி நடந்தது. ஆனால் கழிவுகளை தூர்வாரிவிட்டு, வீதியில் கொட்டு வைத்து சென்றுவிட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அங்கு வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அதை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்