கழிப்பிட வசதி வேண்டும்

Update: 2022-08-15 14:46 GMT

பந்தலூர் அருகே நம்பியார்குன்னு பகுதி, தமிழக-கேரள எல்லையில் உள்ளது. இங்கு பொது கழிப்பிட வசதி இல்லை. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பலர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே அங்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்