அடர்ந்து வளர்ந்த முள்செடிகள்

Update: 2022-08-15 14:34 GMT

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலை பகுதியில் முள்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே முள்செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்