தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலை பகுதியில் முள்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே முள்செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலை பகுதியில் முள்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே முள்செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.