பம்பு அமைக்கப்படுமா?

Update: 2022-08-14 12:58 GMT

விருதுநநர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 30-வது வார்டில் சிறுமின் விசைப்பம்பு அமைக்கப்பட்டது. ஆனால் திடீரென தற்போது அந்த பம்பை அகற்றிவிட்டனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு சிரமமாக உள்ளது. எனவே மீண்டும் விசைப்பம்பை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்