பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா குரும்பபாளையம் கிராமத்தில் இரவு நேரத்தில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் கூலி வேலைக்கு செல்லும் கூலி தொழிலாயர்கள் இரவு நேரத்தில் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் மர்ம காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.