தேனி புதிய பஸ்நிலைய கட்டிடத்தின் மேல்பகுதியில் மதுபான பிரியர்கள் பகல், இரவு என அனைத்து நேரங்களிலும் அமர்ந்து மதுகுடிக்கின்றனர். மேலும் காலி பாட்டில்களையும் அங்கேயே போட்டுச்செல்கின்றனர். இதனால் பஸ் நிலைய கட்டிடம் திறந்தவெளி மதுபான பாராக மாறியுள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.