கடந்தை வண்டுகளை அகற்ற வேண்டும்

Update: 2022-08-13 12:40 GMT
  • whatsapp icon

நெல்லை மாவட்ட லோக் அதாலத் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொதுக்கழிப்பறை ஆண்கள் பகுதியில் கடந்தை வண்டுகள் கூடுகட்டி உள்ளது. இதனால் அந்த பகுதியில் இயற்கை உபாதை கழிக்க செல்பவர்கள் அச்சப்படுகிறார்கள். ஆகவே, கூடுக்கட்டி உள்ள கடந்தை வண்டுகளை அகற்ற கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்