சிக்னலை இயக்க கோரிக்கை

Update: 2022-08-12 16:19 GMT
பெரம்பலூர் ரோவர் வளைவு நான்கு சாலைகள் சந்திக்கும் பகுதியாகும். இதனால் அந்தப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். ஆனால் அங்குள்ள போக்குவரத்து சிக்னல் இயக்கப்படுவதில்லை. இதனால் அங்கு ஒரே நேரத்தில் நான்கு சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் சில சமயத்தில் விபத்துக்குள்ளாகின்றன. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் ரோவர் வளைவில் சிக்னல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்