உணவகங்களில் ஆய்வு செய்ய வேண்டும்

Update: 2022-08-12 16:18 GMT
பெரம்பலூர் நகர்ப்பகுதியில் தள்ளுவண்டிகளில் காலை, மதியம், இரவு நேர உணவகங்கள் நடத்தப்படுகின்றனர். அங்கு விலை குறைவாக இருப்பதால் அதிகமானோர் சாப்பிடுகின்றனர். ஆனால் அங்கு தயாரிக்கப்படும் உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், தயாரிக்கப்பட்ட உணவுகளின் தரம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களால் ஆய்வு செய்யப்படுவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தள்ளுவண்டி உணவகங்களில் தரம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்