கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2022-08-12 16:00 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே தர்மபட்டியில் உள்ள வையாபுரி கண்மாயில் சீமைக்கருவேல மரங்கள் கண்மாயை முழுவதும் ஆக்கிரமித்து மழைநீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. பருவ மழை தொடங்கும் முன்பாக இந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றி மழைநீரை சேமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்