குரங்குகள் தொல்லை

Update: 2022-08-12 16:00 GMT

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் குரங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த குரங்குகள் வீடுகளின் உள்ளே புகுந்து சாப்பாட்டை தின்று விட்டு செல்கிறது. மேலும் பாத்திரங்கள் அனைத்தையும் தூக்கி வீசிவிடுகிறது. எனவே இந்த குரங்குகளை பிடிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்