வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-08-12 15:58 GMT

சிவகங்கை மாவட்டம் புழுதிபட்டி- பொன்னமராவதி நெடுஞ்சாலையில் உள்ள கே.புதுப்பட்டியில் சாலையோரத்தில் குப்பைகள் எரியூட்டப்படுகிறது. இதன் காரணமாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் புகை மூட்டத்தில் சிக்கி பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரத்தில் குப்பைகளை எரிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்