அட்டகாசம் செய்யும் குரங்குகள்

Update: 2022-08-12 14:17 GMT
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிராமத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து சமையல் செய்ய வைத்து இருக்கும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சாப்பிட்டு வீணாக்கிவிடுகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்