நிரந்தர டாக்டர் நியமிக்கப்படுவாரா?

Update: 2022-08-12 14:02 GMT

கோவை கவுண்டம்பாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு ஏழை, எளிய மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே டாக்டர் பணியாற்றும் நிலை உள்ளது. மேலும் 24 மணி நேரமும் செயல்படுவது இ்ல்லை. இதனால் அங்கு வரும் மக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே நிரந்தர டாக்டரை நியமித்து 24 மணி நேரமும் சுகாதார நிலையம் இயங்க ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்