மார்த்தாண்டத்தில் குழித்துறை ரெயில் நிலையம் உள்ளது. மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிைய சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் ரெயில் நிலையத்துக்கு வந்து வேலைக்காக வெளியூர் சென்று வருகின்றனர். ஆனால், ரெயில் நிலையத்தில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால், நிலையத்துக்கு வரும் பயணிகள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரஜீஸ், குழித்துறை.