சேதமடைந்த நிழற்குடை

Update: 2022-08-12 13:53 GMT

தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட திட்டுவிளை அருகில் மணத்திட்டையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை சேதமடைந்து சிெமண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தும், கூரையின் மீது செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த நிழற்குடையை அகற்றி விட்டு, புதியை நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஸ்ரீபரிஷீத், பூதப்பாண்டி.

மேலும் செய்திகள்