அடிப்படை வசதிகளை சரிசெய்ய வேண்டும்

Update: 2022-08-12 13:50 GMT
திருச்சி மாவட்டம், துறையூர்-திருச்சி சாலையில் உள்ள புதிய வீட்டு வசதி வாரியக்குடியிருப்பில் சுமார் 350 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட சாலைகள். குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் கழிவுநீர் வாய்க்காலின் மூடிகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இப்பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டி பயனற்று உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்