சுகாதாரமற்ற இறைச்சி வினியோகம்

Update: 2022-08-12 12:51 GMT
விக்கிரவாண்டி பேரூராட்சியில் மீன் மற்றும் கறிக்கடைகளுக்கு சிலர் இறந்து போன ஆடு, மாடுகளை கொண்டுவந்து விற்பனைசெய்கிறார்கள். இதனால் அவற்றை சாப்பிடும் மக்களுக்கு உடல்நலக்குறைவு, வாந்தி மயக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சுகாதாரமான இறைச்சிகள் வினியோகம் செய்யப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்