பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2022-08-11 16:52 GMT

மதுரை மாவட்டம் செல்லூர்-பாலம் ஸ்டேஷன் ரோடு எல்.ஐ.சி. பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் இங்கு வரும் முதியவர்கள், கர்ப்பிணிகள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் நிழற்குடை கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்