தெருநாய்கள் தொல்லை

Update: 2022-08-11 15:53 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பலர் தினமும் நாய்கடிக்கு ஆளாகின்றனர். எனவே இந்த பகுதியில் அதிகரித்து வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்