மதகு, வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்

Update: 2022-08-11 14:28 GMT
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெரணி பெரிய ஏரி உட்பட ஒன்றியம் முழுவதும் சில ஏரி, குளங்களில் மதகுகள் பழுதடைந்தடைந்தும், அதன் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாமலும் காணப்படுகின்றன. எனவே எதிர் பெய்யக்கூடிய மழைக்கு முன் அந்த ஏரி, குளங்களில் மதகுகளை சீரமைத்தும், வாய்க்கால்களை தூர்வாரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்