குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2022-08-11 14:26 GMT

வெள்ளிமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட வறுக்கத்தட்டு பகுதியில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். குளத்தை முறையாக பராமரிக்காததால் ஆகாய தாமரைகள் வளர்ந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.கதிரவன், வறுக்கத்தட்டு.

மேலும் செய்திகள்