நாய்கள் தொல்லை

Update: 2022-08-11 13:43 GMT

நாகை - நாகூர் சாலையில் நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இவை கூட்டமாக சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள் அச்சத்துடன் சாலையில் நடந்து சென்று வருகின்றனர். மேலும், வாகனங்களை நாய்கள் விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்