பொது கழிப்பிடம் வேண்டும்

Update: 2022-08-11 13:36 GMT

தமிழக-கேரள எல்லையில் பந்தலூர் அருகே பாட்டவயல் உள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் இயற்கை உபாதைகளை கழிக்க பொது கழிப்பிடம் இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறர்கள். எனவே அங்கு பொது கழிப்பிடம் கட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்