முட்செடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-11 13:30 GMT

ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து ஆவுடையாள்புரம் இடுகாட்டில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. கடற்கரைக்கு செல்லும் வழியில் முட்செடிகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். ஆகவே, முட்செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்