இறைச்சி கழிவுகள்

Update: 2022-08-11 13:08 GMT

கோவை கருமத்தம்பட்டி நொய்யல் ஆற்று பாலம் அருகே இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இது தவிர இறைச்சி கழிவுகளை தேடி வரும் தெருநாய்களால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு இறைச்சி கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்