காட்சி பொருளான சுகாதார வளாகம்

Update: 2022-08-11 11:44 GMT
சங்கராபுரம் அருகே மேல்சிறுவள்ளூர் கிராமத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆன பின்பும் அதனை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த கட்டிடம் சேதம் அடைந்தது. இதை அடுத்து அந்த கட்டிடம் சீரமைக்கப்பட்டது. இருப்பினும் அதனை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த கட்டிடம் மீண்டும் சேதம் அடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க காட்சி பொருளாக உள்ள சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும்.

மேலும் செய்திகள்