வடிகால் வாய்க்கால் அமைக்கப்படுமா?

Update: 2022-08-11 11:41 GMT
சின்னசேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் விவசாயிகள் தங்களது தானிய மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்லும்போது சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றுவதோடு, அப்பகுதியில் வடிகால் வாய்க்கால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்