செயற்கை நீரூற்று சரிசெய்யப்படுமா ?

Update: 2022-08-11 11:10 GMT

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் பிரதான நுழைவு வாயில் அருகே பொதுமக்களை வரவேற்கும் வகையில் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த செயற்கை நீரூற்று கடந்த சில மாதங்களாக பழுதான நிலையில் காணப்படுகிறது. எனவே செயற்கை நீரூற்றை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்